சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!

சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!

Published : Jul 30, 2026, 09:03 PM IST

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய அனுமதி ஆணைகளை வழங்கினார். விளையாட்டு வீரர்களின் நலனை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்
06:18சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு
04:25காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !
03:10சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
01:25CM Vijay | லண்டன் வீதியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் – புதிய பிரத்யேக பதிவு !