கொலைச் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட 3 வயது குழந்தை; கொன்றது யார்? போலீஸ் தீவிர விசாரணை...

 
Published : Aug 01, 2018, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கொலைச் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட 3 வயது குழந்தை; கொன்றது யார்? போலீஸ் தீவிர விசாரணை...

சுருக்கம்

3 years boy murdered and thrown into well Police investigation

மதுரை

மதுரையில் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் மூன்று வயது ஆண் குழந்தையின் சடலம் மிதந்துக் கொண்டிருந்தது. அதனை மீட்ட காவலாளர்கள், குழந்தையை கொன்று வீசியது யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

மூன்று வயது ஆண் குழந்தை கொன்று கிணற்றில் வீசப்பட்டுள்ளது என்பதை அறிந்த இப்பகுதி மக்கள் அதனைக் காண அங்கு சூழ்ந்தனர். கிணற்றில் மிதந்த குழந்தையை வெளியே எடுத்தபோது அதனை கண்டு கதறினர். இதனால் இங்கு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!