சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
போலி நிறுவனங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது . அதனை தொடர்ந்து, தற்போது சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கியது வருமான ரித்துறை
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட போலி நிறுவனங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது