சென்னையில் இயக்கப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றின் வழித்தடப் பலகையில், வழக்கமான ஊர்களின் பெயர்களுக்குப் பதிலாக 'தக்காளி வெற்றி கழகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் பயணிகளிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.