குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

Published : Oct 19, 2019, 05:40 PM IST
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

சுருக்கம்

நெல்லையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவின்படி வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 24-ம் தேதி என மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்