உஷார் மக்களே.. மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 22, 2020, 1:46 PM IST
Highlights

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடைக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

click me!