Drinking Water: மதுரையில் 3 நாட்களுக்கு குடீநீர் வராது - மாநகராட்சி அறிவிப்பு

Published : Jun 28, 2024, 08:13 PM IST
Drinking Water: மதுரையில் 3 நாட்களுக்கு குடீநீர் வராது - மாநகராட்சி அறிவிப்பு

சுருக்கம்

வைகை அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணாக மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

அதன்படி வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்