எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது…

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 01:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது…

சுருக்கம்

எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸிகோ தெரிவித்தார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் புள்ளிகள் பட்டியலில் எங்கள் அணி கடைசியாக இருந்தாலும், நாங்கள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடவில்லை என்று கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸிகோ தெரிவித்துள்ளார்.

கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய கோவா அணி, இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருப்பதோடு, புள்ளிகள் பட்டியலிலும் 4 புள்ளிகளுடன்) கடைசி இடத்திலேயே உள்ளது.

இந்த நிலையில் ஸிகோ, “எங்களுக்கு இப்போதும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என நம்புகிறோம். அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு 20 புள்ளிகள் போதுமானது. ஆனால் இப்போது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பார்க்கிறபோது, 20 புள்ளிகள் தேவையில்லை என தோன்றுகிறது' என்றார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த KKR.. ஆலன், ரகுவன்ஷி தெறி பேட்டிங்.. GT-க்கு 247 ரன்கள் இலக்கு
MS Dhoni: சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி ஆட்டம்? சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!