காமன்வெல்த் 10,000மீ நடை போட்டியில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்

Published : Aug 07, 2022, 04:52 PM IST
காமன்வெல்த் 10,000மீ நடை போட்டியில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்

சுருக்கம்

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையும்  நிலையில், கடைசி நாளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். 10,000மீ நடை போட்டியில், இந்தியாவின் சந்தீப் குமார் 38 நிமிடம் 42.33 வினாடிகளில் 10,000மீ தொலைவை கடந்து வெண்கலம் வென்றார்.

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையும்  நிலையில், கடைசி நாளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். 10,000மீ நடை போட்டியில், இந்தியாவின் சந்தீப் குமார் 38 நிமிடம் 42.33 வினாடிகளில் 10,000மீ தொலைவை கடந்து வெண்கலம் வென்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!