ராகுல், கருண் களம் இறங்கும் ரஞ்சி கிரிக்கெட்…

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:50 AM IST
ராகுல், கருண் களம் இறங்கும் ரஞ்சி கிரிக்கெட்…

சுருக்கம்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணியில் கே.எல்.ராகுல் மற்றும் கருண் போன்ற வலுவான வீரர்கள் களம் இறங்குகின்றனர்.

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம் - கர்நாடக அணிகள் இடையிலான காலிறுதிப் போட்டி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தமிழக அணியில் முன்னணி வீரர்களான முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை.

அஸ்வின் ஓய்வில் இருக்கிறார். விஜய் காயமடைந்துள்ளார்.

ஆனால் கர்நாடக அணி கே.எல்.ராகுல், கருண் நாயர் போன்ற வலுவான வீரர்களுடன் களமிறங்குகிறது தமிழக அணி.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் கே.எல்.ராகுல் 199 ஓட்டங்களும், கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்களும் குவித்த கையோடு களம் இறங்குகின்றனர்.

எனவே அவர்கள் இருவரும் தமிழக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்ப்புகள் குவிகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?
Urvil Patel: லக்னோவை கதற விட்ட உர்வில் படேல்.. துண்டுச்சீட்டில் எழுதி இருந்த உருக்கமான செய்தி!