புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை எட்டிப் பிடித்தது யு.பி.யோதா..

Asianet News Tamil  
Published : Oct 13, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை எட்டிப் பிடித்தது யு.பி.யோதா..

சுருக்கம்

Pro Kabaddi Jeyapur defeated the team to reach 8th win

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 121-வது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 53-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 121-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷாங்க் 28 புள்ளிகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

ரிஷாங்க்கின் அபார ஆட்டத்தால் யு.பி.யோதா அணி அணி 8-வது வெற்றியைப் பெற்று அசத்தியது.

தற்போதைய நிலையில் யு.பி.யோதா அணி "ஏ' பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் அந்த அணி ஏறக்குறைய சூப்பர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

ஜெய்ப்பூர் அணிக்கு இது 8-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!