பாரலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பாரலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அறிவிப்பு…

சுருக்கம்

பாராலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர், வீராங்கணைகளுக்கு பரிசுத் தொகையை அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக தொழிலதிபராக விளங்கும் இந்தியாவைச் சேர்ந்த முக்கட்டு செபாஸ்டியன் இந்த பரிசுகளை அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த டி.மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (6.2 அடி), தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இதேபோல், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கும் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

குண்டு எறிதலில் வெள்ளி வென்ற தீபா மாலிக்கிற்கு ரூ.3 லட்சம், உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளதாக செபாஸ்டியன் அறிவித்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து