சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டனில் இந்தியா ஆட்டம் முடிவுக்கு வந்தது…

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டனில் இந்தியா ஆட்டம் முடிவுக்கு வந்தது…

சுருக்கம்

Indian game ended in Chinese Masters Grantfield Gold Badminton

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் ஹர்சீல் தோல்வியடைந்ததால் இந்தப் போட்டியில் இருந்து இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி சீனாவின் சங்ஜௌ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் – கியாவ் பின் ஆகியோர் மோதினர்.

இந்தப் போட்டியில் 10-21, 22-20, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாவ் பின், காஷ்யப்படை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஹர்ஷீல் டேனி - சீனாவின் சங் பெய்க்ஸியாங்க் மோதினர்.

இந்தப் போட்டியில் 17-21, 18-21 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் பெய்க்ஸியாங்கிடம், ஹர்ஷீல் தோல்வி கண்டார்.

இதன்மூலம் சீன மாஸ்டர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுப் பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!