ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்திய இந்தியர்கள்…

 
Published : Apr 27, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்திய இந்தியர்கள்…

சுருக்கம்

In the Asian squash championship tournament

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சாந்து, சுனன்யா குருவில்லா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பத்தொன்பதாவது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்றுத் தொடங்கியது.

ஆடவர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஈரானின் சோஹைல் ஷாமெலி மோதினர்.

இதில், 11-1, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் ஹாமெலியை வீழ்த்தினார் வேலவன்.

மற்றொரு இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து, பிலிப்பின்ஸின் ரெய்மார்க் பெகோர்னியாவுடன் மோதினா.

இதில், பெர்கானியாவை 11-1, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் ஹரிந்தர் வீழ்த்தினார்.

மகளிர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனன்யா குருவில்லா, 11-4, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் கொரியாவின் கோ யுராவை வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்