சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் முன்னேறுவது யார் இலங்கையா? பாகிஸ்தானா? இன்று தெரியும்…

Asianet News Tamil  
Published : Jun 12, 2017, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் முன்னேறுவது யார் இலங்கையா? பாகிஸ்தானா? இன்று தெரியும்…

சுருக்கம்

Champions Trophy Who is enter into semifinals Sri Lanka or Pakistan

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் இலங்கையும், பாகிஸ்தானும் கார்டிஃப்பில் இன்று மோதுகின்றன. வெற்ரிப் பெற்று எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றாலும், அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது.

அதேநேரத்தில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றபோதிலும், இந்தியாவுக்கு எதிராக 322 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டி வெற்றிப் பெற்று அசத்தியது.

பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது.

இலங்கை அணியில் வலுசேர்க்க இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை இரு வெற்றிகளையும், பாகிஸ்தான் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!