
கை கால்களில் பலர் கருப்பு கயிறு கட்டி இருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில், கருப்பு கயிறு பல காரணங்களுக்காக நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.. அதுமட்டுமின்றி, அது உங்களை தீய கண்ணில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் செழிப்பை கொண்டு வர உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இப்போதெல்லாம் பலர் பேஷனாக கை, கால்களில் கருப்பு கயிறு கட்டுகிறார்கள். ஆனால் அதை எல்லோரும் கட்டக் கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் கருப்பு கயிறு பயன்படுத்த சில விதிகள் உள்ளன. நீங்கள் அவற்றை மீறினால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். எனவே, கை கால்களில் கருப்பு கயிறு கட்டும்போது சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை..
இந்த ராசிக்காரர்கள் கட்டலாம்: ஜோதிட சாஸ்திரம் படி கருப்பு கயிறு மகரம் துலாம் கும்பம் ராசியை சேர்ந்தவர்கள் கட்டுவது நல்லது. மேலும், இந்த ராசியை சேர்ந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கை கால்களில் கருப்பு கயிறுகளை கட்டலாம்.
இவர்கள் கட்டக் கூடாது: ஒரே விருச்சகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் ஆகாது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரம் படி, செவ்வாய் இந்த இரண்டு ராசிகளையும் ஆளுகிறது. எனவே, தான் கருப்பு அவர்களுக்கு நல்லதல்ல. கருப்பு கயிறுகளை அவர்கள் கட்டினால் அவர்கள் மனதில் நிச்சயமற்ற தன்மை எழும். அதுமட்டுமின்றி, அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது.
கருப்பு கயிறு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விதிகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D