எம்எல்ஏக்கள்  சொந்த ஊர் திரும்ப ரொம்ப ரொம்ப தயக்கம்.....ஏன் ?

 
Published : Feb 19, 2017, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
எம்எல்ஏக்கள்  சொந்த ஊர் திரும்ப ரொம்ப ரொம்ப தயக்கம்.....ஏன் ?

சுருக்கம்

எம்எல்ஏக்கள்  சொந்த ஊர் திரும்ப ரொம்ப ரொம்ப தயக்கம்.....ஏன் ?

அதிமுக  எம் எல் ஏக்கள் கடந்த  1௦ நாட்களாக ,கூவத்தூர்  ரிசார்ட்டில் தங்கியே சட்டபேரவையில் கலந்துக்   கொண்டு , நேற்று   வாக்கெடுப்பு   நடத்தினர்.  சசிகலா ஆதரவான அதிமுக  எம்எல்ஏக்கள்,  பெரும்பான்மையை  நிரூபித்து, பழனிசாமியை மீண்டும் முதல்வராக  தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில்,  பல எம்எல்ஏக்கள் இன்னும்  கூவத்தூரிலே  தங்கி இருப் பதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது .

இந்நிலையில்,  அந்தந்ததொகுதி அதிமுக  எம்எல்ஏக்கள்  அலுவலகத்தை, பொதுமக்கள்  முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி  வருகின்றனர். இதுவும் ஒரு காரணம்  என கூறப்படுகிறது,.

 இந்நிலையில்,   இன்னும்  எத்தனை எம்எல்ஏக்கள் , எத்தனை நாட்களுக்கு  தங்க  போகிறார்களோ  என்ற  எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!