திமுக துணை பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.. கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..

Published : Oct 09, 2022, 10:58 AM IST
 திமுக துணை பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.. கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..

சுருக்கம்

திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.  

திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் திமுக துணைச் பொதுசெயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!