"அதிசயங்கள் நிகழ்த்தி ஜெயலலிதா மீண்டு வருவார்" - வைகோ உறுதி

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
"அதிசயங்கள் நிகழ்த்தி ஜெயலலிதா மீண்டு வருவார்" - வைகோ உறுதி

சுருக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பலோ மருத்துமனைக்கு வருகை தந்த ம.தி.மு-க. பொதுச் செயலாளர் திரு.வைகோ, அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

செல்வி ஜெயலலிதா ஒர் இரும்புப் பெண்மணி என்றும் அதிசயங்கள் நிகழ்த்தி வெளியே வருவார் என்றும் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி யாரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும் வைகோ உறுதிபடத்தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?