முதல்வரான கையோடு " ஜெ" நினைவிடத்திற்கு செல்ல எடப்பாடி திட்டம் ....?

Asianet News Tamil  
Published : Feb 16, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முதல்வரான  கையோடு " ஜெ"  நினைவிடத்திற்கு   செல்ல  எடப்பாடி  திட்டம் ....?

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி 

எப்படியும் ஆட்சியை  பிடித்தே  தீருவேன் என உறுதியாக இருந்த சசிகலா, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி , தற்போது சிறையில் உள்ளார்.அதனை  தொடர்ந்து , தற்போது எடப்பாடி  பழனி சாமியை  சட்டமன்ற  தலைவராக  தேர்வு செய்தார். அதன் பிறகு  இருமுறை ஆளுனரை சந்தித்து , ஆட்சி அமைக்க உரிமை கோரிய  கடிதம்  கொடுத்தார்.

கோரிக்கை ஏற்பு :

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று  தற்போது தமிழக  முதல்வராக  நியமித்து  உத்தரவு பிறப்பித்து  உள்ளார்  ஆளுநர் . இந்நிலையில், இன்று மாலை 4.3௦ எடப்பாடி  பழனிசாமி  பதவி ஏற்க உள்ளார் .

ஜெ  நினைவிடத்தில்  அஞ்சலி

இன்று மாலை முதல்வராக  பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமி, தான்  பதவி ஏற்றவுடன், நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது

 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?