முதல்வரான கையோடு " ஜெ" நினைவிடத்திற்கு செல்ல எடப்பாடி திட்டம் ....?

 
Published : Feb 16, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முதல்வரான  கையோடு " ஜெ"  நினைவிடத்திற்கு   செல்ல  எடப்பாடி  திட்டம் ....?

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி 

எப்படியும் ஆட்சியை  பிடித்தே  தீருவேன் என உறுதியாக இருந்த சசிகலா, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி , தற்போது சிறையில் உள்ளார்.அதனை  தொடர்ந்து , தற்போது எடப்பாடி  பழனி சாமியை  சட்டமன்ற  தலைவராக  தேர்வு செய்தார். அதன் பிறகு  இருமுறை ஆளுனரை சந்தித்து , ஆட்சி அமைக்க உரிமை கோரிய  கடிதம்  கொடுத்தார்.

கோரிக்கை ஏற்பு :

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று  தற்போது தமிழக  முதல்வராக  நியமித்து  உத்தரவு பிறப்பித்து  உள்ளார்  ஆளுநர் . இந்நிலையில், இன்று மாலை 4.3௦ எடப்பாடி  பழனிசாமி  பதவி ஏற்க உள்ளார் .

ஜெ  நினைவிடத்தில்  அஞ்சலி

இன்று மாலை முதல்வராக  பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமி, தான்  பதவி ஏற்றவுடன், நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது

 

PREV
click me!

Recommended Stories

வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!