"ஜெ"மரணம் குறித்து அமைச்சாச்சி "விசாரணை கமிஷன்" ..! தமிழக அரசு அதிரடி...!

Asianet News Tamil  
Published : Sep 25, 2017, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
"ஜெ"மரணம் குறித்து  அமைச்சாச்சி "விசாரணை கமிஷன்" ..! தமிழக அரசு அதிரடி...!

சுருக்கம்

commission for investigate regarding jaya death created by tamil nadu

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 22  ஆம் தேதி  சிகிச்சைக்காக  அப்போலோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்த  ஜெயலலிதா 75 நாட்களுக்கு பின், அவர்  இறந்து விட்டார் என்ற செய்தி  வெளியானது.

அதாவது கடந்த  ஆண்டு  டிசம்பர் 5  ஆம்  தேதி  ஜெ இறந்துவிட்டதாக அதிகார பூர்வமாக  அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், ஜெ மரணம் குறித்து  விசாரணை நடத்த நீண்ட இழுபறிக்கு பின் புதிய  விசாரணை  கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது

ஓய்வு பெற்ற  நீதிபதி  ஆறுமுகசாமி  தலைமையில்  விசாரணை  ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும்  எவ்வளவு காலகட்டத்திற்குள் இந்த விசாரணை   முடியும் என  தெளிவாக  இன்னும்  தெரியவில்லை .

EPS-OPS  இணைப்பிற்கு  முன்னரே   ஜெ மரணம் குறித்து  விசாரணை கமிஷன் அமைக்கப் படும்  என  முதல்வர்  எடப்பாடி  தெரிவித்து இருந்தார். பின்னர்  இரண்டு  அணிகளும் இணைந்த  பின்னரே  இன்று  ஜெ மரணத்திற்கு  ஒரு முடிவு கிடைக்கும் தருவாயில்,  விசாரணை  கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?
இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?