சசிகலாவுக்குச் சிறை - விதி செய்த சதி என்கிறார் தினகரன்

Asianet News Tamil  
Published : Mar 10, 2017, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
சசிகலாவுக்குச் சிறை - விதி செய்த சதி என்கிறார் தினகரன்

சுருக்கம்

Admk Vice president Speak about sasikala

சசிகலாவின் சிறைத் தண்டனைக்கு விதி செய்த சதி தான் காரணம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருநின்றவூரில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்

அப்போது பேசிய அவர், அதிமுகவை எப்படியாவது அழித்துவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அதிமுக என்றென்றும் நிலைத்திருக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருக்க விதி செய்த சதிதான் காரணம்... இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!