கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய் & பிரேம்ஜி..! விசாரணையில் போலிசார்-சினி உலகம் அதிர்ச்சி..!

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கார் விபத்தில் சிக்கிய  நடிகர்  ஜெய் & பிரேம்ஜி..! விசாரணையில் போலிசார்-சினி உலகம் அதிர்ச்சி..!

சுருக்கம்

actor jai and premji met accident in adyar bridge

நடிகர் ஜெய், பிரேம்ஜி சென்ற கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இவர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை

ஆனால், சற்று தடுமாறி  நடிகர் ஜெய் காரை ஒட்டி வந்துள்ளார். இவர் அடையாறு  தடுப்பு சுவரில் மோதியதால், அவருடைய  காரும்  சற்று சேதம்  அடைந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில்  கார் ஒட்டியதாக  முதற்கட்ட விசாரணையில்  தெரிய வந்துள்ளது.  அதற்கான  அபராதமாக ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து  குடி போதையில் கார் ஓட்டியது பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது போலீசார்  வழக்கு  தொடர்ந்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த சம்பவத்தால், போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதற்கு முன்னதாக  இது போன்ற சொகுசு கார்கள் விபத்துக்கள்  அதிகளவில் நடைபெறுவதற்கான  காரணம்  குடி தான்  பலரும்  குற்றம் சாட்டி வருகின்றனர்

 

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!