கடவுளின் பெயரால் 6 வயது குழந்தை நரபலி .. தூக்க தண்டனை கொடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 10:20 AM IST
Highlights

கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை கழுத்தை அறுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளார். அந்தப் பெண் கடவுளுக்காக தன் குழந்தையை பலி கொடுத்ததாக தகவல் சொல்லியுள்ளார்

click me!