பெண்கள் காலில் அணியும் மெட்டுக்கு பின் இப்படி ஒரு அதிசயம் உண்டு..! தெரியுமா உங்களுக்கு..?

Published : Mar 14, 2019, 06:12 PM IST
பெண்கள்  காலில் அணியும் மெட்டுக்கு பின் இப்படி ஒரு அதிசயம் உண்டு..! தெரியுமா உங்களுக்கு..?

சுருக்கம்

நம் முன்னோராகள் சொல்லிய எந்த ஒரு விஷயதத்திற்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு அறிவியல் உண்மை இருக்கும் அல்லவா..? 

நம் முன்னோர்கள் சொல்லிய எந்த ஒரு விஷயத்திற்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு அறிவியல் உண்மை இருக்கும் அல்லவா..? 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச்சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம் வாந்தி சோர்வு பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோய்கள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம்... நடக்கும்போது, இயற்கையாகவே அழுத்தி உராய்த்து நோயை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Sleepy After Lunch: மதிய உணவுக்குப் பிறகு தூக்கமா? பிற்பகல் சோர்வுக்குப் பின்னால் இருக்கும் 5 காரணங்கள்
Pooranam Kozhukattai: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! பூரணம் கொழுக்கட்டைக்கு பின்னால் இப்படி ஒரு ரகசியமா