காக்கைக்கு மறக்காமல் இதை செய்யுங்க..! துன்பங்கள் பறந்துவிடும்..!

Asianet News Tamil  
Published : Feb 21, 2018, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
காக்கைக்கு மறக்காமல் இதை செய்யுங்க..! துன்பங்கள் பறந்துவிடும்..!

சுருக்கம்

we should give food to crow daily

காக்கைக்கு உணவு அளிப்பது என்பது நம்முன்னோர்கள் காலம் தொட்டு  நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.

காக்கைக்கு உணவு

தினமும் காலையில் எழுந்தவுடன்,குளித்துவிட்டு,விளக்கேற்றி பூஜை செய்து விட்டு, உலர் திராட்சையை காக்கைக்கு வழங்கலாம்.

இதனை செய்து வந்தால் நம் வாழ்வில் அனுபவித்து வரும் அத்தனை கஷ்டங்களும் பறந்து போகும் என்பது  ஐதீகம்.

இவ்வாறு செய்ய முடியாதவர்கள்,புதிதாக தயாரிக்கப்பட்ட வெள்ளை சாதத்துடன் எள்ளு கலந்து காக்கைக்கு கொடுத்து வர துன்பங்கள் பறந்து போகும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்

சனி பகவான் அருள் கிடைக்கும் காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம்,சனி பகவானின் அருள் நமக்கு கிடைக்கும்.அதாவது சனி பகவானின் வாகனம்  காக்கை,எனவே எளிதில் சனி பகவானின் அருளும் கிடைக்கும்.

அதே போன்று,முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்

இறந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வருவார்கள் என்பது  கூறப்படுகிறது. அதனால் காக்கைக்கு உணவு கொடுத்து வழிபட,நமக்கு முன்னோர்களின் ஆசியும் வந்து சேரும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!