பணவரவு அதிகரிக்க பவுர்ணமியன்று அன்று "லக்ஷ்மி மந்திரம்".! இந்த நேரம் ரொம்ப முக்கியம்..!

 
Published : Feb 20, 2018, 03:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
பணவரவு அதிகரிக்க பவுர்ணமியன்று அன்று "லக்ஷ்மி மந்திரம்".!  இந்த நேரம் ரொம்ப முக்கியம்..!

சுருக்கம்

we have to say lakshmi manthiram on pavurnami

மகா லக்ஷ்மி நமோஸ் துதே...

நம்மிடம் பணம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால், மகா லக்ஷ்மியை வணங்குவது  நல்லது.

மாதம் தோறும் வரும் பவுர்ணமியன்று அன்று, மாலை நேரத்தில் மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லி வந்தால்,ஐஸ்வர்யம் வந்து சேரும்,பணம் அதிகரிக்கும்...

பவுர்ணமி தினத்தன்று

மாலை  6 மணி முதல் 7 மணி வரையில் இந்த மந்திரத்தை சொல்ல ..

நம் இல்லத்தில்,மகா லக்ஷ்மிக்கு தீபம் இட்டு, மகா லக்ஷ்மியை வணங்கி, இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், ஐஸ்வர்யம் பெருகும்...

மகா லக்ஷ்மி மந்திரம்

ஸ்ரீ சுக்கல மகா சுக்ல நவாங்கே  

ஸ்ரீ  மகாலட்சுமி  நமோ நமக..

ஒவ்வொரு பவுர்ணமியன்றும்,தாமரை இலை மாலை அணிவித்து இதனை சொல்லி வந்தால் மிகவும் நல்லது.

108 முறை இந்த மந்திரத்தை சொல்லி மகா லக்ஷ்மியை வழிபடுவது  நல்லது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்