பக்தர்கள் இல்லாத சீரடி சாய்பாபா கோவில்...! கொரோனா எதிரொலியால் எப்படி இருக்கு பாருங்க..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 19, 2020, 07:01 PM IST
பக்தர்கள் இல்லாத சீரடி சாய்பாபா கோவில்...! கொரோனா எதிரொலியால் எப்படி இருக்கு பாருங்க..!

சுருக்கம்

சீரடி சாய்பாபா கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஷீரடி சாய்பாபாவிற்கு உலகெங்கும் பக்தர்கள் இருக்கின்றனர். பாபாவை பிடிக்காதவர் எவரும் இல்லை என கூறும் அளவுக்கு அனைவருடைய மனநிலையும் உள்ளது. 

பக்தர்கள் இல்லாத சீரடி சாய்பாபா கோவில்...! கொரோனா எதிரொலியால் எப்படி இருக்கு பாருங்க..! 

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதையெல்லாம் மீறி தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்களையும் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை எப்போதுமில்லாத அளவில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த ஒரு நிலையில் சீரடி சாய்பாபா கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஷீரடி சாய்பாபாவிற்கு உலகெங்கும் பக்தர்கள் இருக்கின்றனர். பாபாவை பிடிக்காதவர் எவரும் இல்லை என கூறும் அளவுக்கு அனைவருடைய மனநிலையும் உள்ளது. 

சீரடி சாய்பாபா கோவிலில் பாக்தர்காள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் காட்சி இதோ உங்களுக்காக..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்