அடுத்த அதிர்ச்சி..! 21 வயது தமிழக மாணவருக்கு கொரோனா உறுதி..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 19, 2020, 04:49 PM IST
அடுத்த அதிர்ச்சி..! 21 வயது தமிழக மாணவருக்கு கொரோனா உறுதி..!

சுருக்கம்

மாணவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்த போது, அவருக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

அடுத்த அதிர்ச்சி..! 21 வயது தமிழக மாணவருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்து உள்ளது.

அதாவது கடந்த 17ஆம் தேதி சென்னை வந்த மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்த வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த மாணவரை அனுமதிக்கப்பட்டது.

மாணவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்த போது, அவருக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்