இன்று தமிழகத்தில் கனமழை..!

Published : May 07, 2019, 01:04 PM IST
இன்று தமிழகத்தில் கனமழை..!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இன்று தமிழகத்தில் கனமழை..! 

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை அக்னி வெயில் இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. இதனிடையே பலத்த அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள் அதிக வெப்பத்தின் காரணமாக வெளியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. பழச்சாற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் எங்கு சென்றாலும் தன்னுடன் குடை வைத்துக் கொள்வது சிறந்தது. கோடை வெயிலுக்கு ஏற்றவாறு ஆடையை அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது இளநீர் தர்பூசணி உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் 'இத்தனை' நன்மைகளா?