நாளை சூறை காற்றுடன் மழை..! வெளுத்து வாங்க போகுதாம்...உஷார் மக்களே ..!

 
Published : Apr 07, 2018, 02:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
நாளை சூறை காற்றுடன் மழை..! வெளுத்து வாங்க போகுதாம்...உஷார் மக்களே ..!

சுருக்கம்

rain is expecting tomorrow

மாலத்தீவு  பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மற்றும்  மாலத்தீவு பகுதியில்,மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின்  உள்மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது  ,சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏப்ரல் 7 முதல் 11 ஆம் தேதி வரை

ஏப்ரல் 7 ஆம் தேதியன்று - வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும்,

ஏப்ரல் 8  - நாளை  தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும்,இடியுடன் கூடிய கனமழை  இருக்கும் என்றும் சூறை காற்றுடன் பலத்த  மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது

ஏப்ரல்  9,10,11 -  தமிழகம்   மற்றும் புதுச்சேரியில் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப் பட்டு உள்ளது.

வெப்பநிலை பொறுத்தவரை,அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும்,  குறைந்தபட்சமாக  27 டிகிரி  செல்சியஸ் வெப்பமும்  இருக்கும் என தெரிவிக்கப் பட்டு  உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க