மகா சிவராத்திரி ......இதை மட்டும் செய்ய வேண்டும் .....

 
Published : Feb 23, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
மகா சிவராத்திரி ......இதை மட்டும் செய்ய வேண்டும் .....

சுருக்கம்

மகா சிவராத்திரி ......இதை மட்டும் செய்ய வேண்டும் .....

மகா சிவராத்திரி  என்பது  மிகவும் புனிதமானது என்பது அனைவருக்கும் தெரியும். சிவராத்திரியன்று  அனைவரும் விடிய விடிய விழித்து சிவனை நினைத்து மனம் உருகி பாடுவது வழக்கம் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்தியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு  சாமிக்கு   அபிஷேகம்  செய்ய வேண்டும் என்பதை  பார்க்கலாம் .

ராசி மற்றும் அபிஷேக பொருள் :  

மேஷம் -             வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
ரிஷபம்-             இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.
மிதுனம் -           சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கடகம் -               சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு                                       அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிம்மம் -              பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கன்னி  -              இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
துலாம் -               பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்
விருச்சிகம் -     இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்
தனுசு  -                  இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்
மகரம்-                 இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்