
இசையமைப்பாளர் குரு கல்யாண் இசையமைத்து பாரதியாரின் வரிகளில் உருவான 'ஓடி விளையாடு பாப்பா' பலரையும் மீண்டும் பள்ளி பள்ளிவருவத்திற்கு அழைத்து சென்றுள்ளது என கூறலாம்.
இந்த பாடலை அவர் பாடியுள்ளது மட்டும் அல்லாமல் குழந்தைகளையும் பாட வைத்துள்ளார். மேலும் குழந்தைகளின் மழலை விளையாட்டோடு காட்சியமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் பல பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது
நீங்களும் பார்த்து ரசிக்க.....
https://www.youtube.com/watch?v=lnQ0Mxk4CJ4&feature=youtu.be
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.