நாளை மழை பெய்யுமா..? ... எங்கு பெய்யும்.......?

 
Published : Oct 28, 2016, 03:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
நாளை மழை பெய்யுமா..? ... எங்கு பெய்யும்.......?

சுருக்கம்

நாளை மழை பெய்யுமா..? ... எங்கு பெய்யும்.......?

தமிழ்நாடு , பாண்டிச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது . புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, வரும்,

27.10.16 

ஓரிரு இடங்களிலும்

28.10.16   

கடலோர பகுதியில், ஒரு சில  இடங்களிலும் ,  உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்

29.10.16  

வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்

30.10.16    தமிழகம் முழுவதும் அனேக இடங்களிலும் மழை பெய்யும்

31. 10. 16

பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.......

1.10.16 ..

ஆம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்...என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம் ...... எங்கு மழை  பெய்கிறது..........!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்