மனிதரின் வாழ்வோடு கலந்த பொங்கல் திருநாள்!

Published : Dec 31, 2019, 07:47 PM IST
மனிதரின் வாழ்வோடு கலந்த பொங்கல் திருநாள்!

சுருக்கம்

பொங்கல் திருநாள் மற்ற கொண்டாட்டங்களை விட மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக, மனிதனின் வாழ்க்கையோடு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒரு திருவிழா என்றால் அது பொங்கல் தான்.  

பொங்கல் திருநாள் மற்ற கொண்டாட்டங்களை விட மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக, மனிதனின் வாழ்க்கையோடு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒரு திருவிழா என்றால் அது பொங்கல் தான்.

ஐந்து பூதங்கள் இணைத்த வாறு... மண் பானையில், தண்ணீர் ஊற்றி, ஆகாயத்தை பார்த்தபடி தெருவில் அடுப்பு வைத்து, இயற்கை காற்றின் நடுவே, நெருப்பு மூட்டி பொங்கல் வைத்து அதனை சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக புத்தரிசி பொங்கலை படைத்தது குடும்பதோடு உண்டு மகிழ்கின்றனர் உழவர்கள்.

மேலும், அரிசியை விளைக்க உறுதுணையாக இருந்த, மாடு, கலப்பை, போன்றவற்றை மாட்டு பொங்கல் அன்று படைப்பார்பார்கள். 

இந்த நாளில், மாடுகளை மனிதர்கள் அவர்கள் வீடு தெய்வமாகவே போற்றி, அதற்கு தூபம் காண்பித்து, மாலை போட்டு வழிபாட்டு, பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள். இப்படி பல்வேறு அம்சங்களும், இயற்கையோடு கலந்தே இந்த திருவிழா மனிதனால் கொண்டாட படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்