எந்த இடத்தில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா..? ஐஸ்வர்யம் உண்டாக...

Asianet News Tamil  
Published : Mar 16, 2018, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
எந்த இடத்தில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா..? ஐஸ்வர்யம் உண்டாக...

சுருக்கம்

how many lightning should be in home

நம் வீட்டில் ஏற்றும் தீபம் என்றுமே நம்முடைய வாழ்க்கையில் ஒளிமயமானதாக இருக்கும்..

எந்த ஒரு கெட்ட சக்திகளும் அண்டாது செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகை செய்யும்...

அவ்வாறு தீபம் ஏற்றும் போது எந்த இடத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது

பொதுவாகவே,பூஜை அறையில் விளக்கேற்றுவதும், வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைப்பதும் தான் பழக்கத்தில் உள்ளது அல்லவா...

ஆனால் நம் வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் விளக்கேற்றி வைப்பதில் பெரும் அளவில், நன்மைகள் ஏராளம்

கோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்

திண்ணைகளில் - நான்கு விளக்குகள்


மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்

வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்


முற்றத்தில் - நான்கு விளக்குகள்

பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.

சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!