Shivaratri Palan: சிவராத்திரி நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

Anija Kannan   | Asianet News
Published : Mar 01, 2022, 09:17 AM ISTUpdated : Mar 01, 2022, 10:23 AM IST
Shivaratri Palan: சிவராத்திரி நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

சுருக்கம்

Maha Shivaratri 2022: மகர ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். 

Maha Shivaratri 2022: மகர ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது? இன்று சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களது கவனத்தை திசை திருப்புவதன் மூலம் தங்கள் மீது தன் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். மறுபுறம், துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவார்கள்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் திறமையால் மக்களை கவர்வீர்கள். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். மற்றவர்களுக்கு உதவி மகிழ்ச்சி அடைவார்கள்.

ரிஷபம்: 

மகா சிவராத்திரி நாளான இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பெருந்தன்மையை சிலர் விரும்புவார்கள். மேலும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நீதிமன்ற விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியருடன் தகராறு செய்யக்கூடும், எனவே கவனமாக இருக்கவும்.

மிதுனம்: 

இன்று உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்யும் நாளாக இருக்கும். உங்கள் கருத்துகளை மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தால் ஆதாயம் பெறலாம். புரிதல் இல்லாததால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் புதிய ஆற்றல் வரும்.

கடகம்: 

இது உங்களுக்கு லாபம் ஈட்ட ஒரு சிறப்பான நாள். நினைத்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். இதனுடன் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மனம் வழிபாட்டில் ஈடுபடும்.

சிம்மம்: 

அன்றாட வேலைகளில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து தங்களது கவனத்தை திசை திருப்புவதன் மூலம் தங்கள் மீது தன் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். எங்கிருந்தோ திடீரென்று பண வரவு ஏற்படும். கட்டிட வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி: 

இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். மேலும் நிதி நிலை வலுவாக இருப்பதால் நிலம், கட்டிடம், வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். மூத்தவர்கள் உங்களின் சில வேலைகளில் மகிழ்ச்சி அடைவார்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. வியாபாரத்தில் கிடைத்த புதிய ஒப்பந்தத்தால் ஆதாயம் அடைவீர்கள். 

விருச்சிகம்: 

இன்று நீங்கள் இனிப்பு சாப்பிட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும். உங்கள் வெற்றியின் நிலை மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். பணம் தொடர்பான பெரிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும்.

தனுசு: 

உங்கள் நாள் நன்றாக இருக்கும். உங்கள் பணி புதிய அடையாளத்தைப் பெறலாம். பூச்சிக்கொல்லி வியாபாரம் செய்பவர்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இளைஞர்கள் தொழில் ரீதியாக சில பெரிய வெற்றிகளைப் பெறலாம்.

மகரம்: 

இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவீர்கள். 

கும்பம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். கலைத்துறையில் உங்கள் ஆர்வம் கூடும். பணத்தை முதலீடு செய்வது பற்றி மிகவும் தீவிரமாக யோசிப்பீர்கள். 

மீனம்: 

இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கலாம். பொம்மை வியாபாரம் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். இளைஞர்கள் நல்ல வேலை கிடைக்கும். இது தவிர அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மேலும் படிக்க...Maha Shivaratri Fasting: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா...? விரதமிருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை.?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து