தமிழகத்தில் 4 நாட்களுக்கு செம்ம மழை ..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 31, 2019, 01:30 PM IST
தமிழகத்தில் 4 நாட்களுக்கு செம்ம மழை ..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சுருக்கம்

2019 ஆம் ஆண்டில் மட்டும் வங்க கடலில் 3 புயல், அரபிக்கடலில் 5 புயல் என மொத்தம் 8 புயல்கள் உருவாகி அதன் மூலம் தமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைத்தது. 

தமிழகத்தில் 4 நாட்களுக்கு செம்ம மழை ..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுவையில் நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மட்டும் வங்க கடலில் 3 புயல், அரபிக்கடலில் 5 புயல் என மொத்தம் 8 புயல்கள் உருவாகி அதன் மூலம் தமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைத்தது. 

வடகிழக்கு பருவமழை இன்றுடன்  முடியும் தருவாயில், மேலும் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

2019 ஆண்டு மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் 4 % மழை அளவு குறைவாக பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழகம் புதுச்சேரியில் இந்த ஆண்டில் பெய்ய வேண்டிய 943 mm மழைக்கு பதிலாக 907 mm மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Vessel Washing Mistakes : இல்லத்தரசிகளே! பாத்திரம் கழுவுறப்ப இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. இனி கவனமா இருங்க
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி