
தமிழ்நாட்டுக்கு இன்றுடன் 60 வயது....!!! “ HAPPY BIRTHDAY தமிழ் நாடு”
இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்திய குடியரசிற்கு பின், மொழிவாரியாக , மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் சட்டப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அறிவிக்கப்பட்டது.
தமிழகம் மொழி வாரி மாநிலமாக மாற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா, தமிழரசுக்கழக தலைவர் மா.பொ.சி, காமராஜர், மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், பி.எஸ்.மணி மற்றும் தினமலர் ராமசுப்பையர் உள்ளிட்டவர்கள் பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில், சென்னை மாகாணம், என இருந்த பெயரை மாற்றி , “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது. இதனையொட்டி , இன்றுடன் தமிழ்நாடு என பெயர்மாற்றி, 60 ஆண்டுகள் ஆகிறது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.