நோயாளிகளின் இறப்பை தீர்மானிக்கும் கூகிள்..! பிழைப்பாரா..? மாட்டாரா..?

 
Published : Jun 21, 2018, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
நோயாளிகளின் இறப்பை தீர்மானிக்கும் கூகிள்..! பிழைப்பாரா..? மாட்டாரா..?

சுருக்கம்

google is going to introduce new thing to identify the patients health condition

நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை  துல்லியமாக கணித்து விடுகிறது செயற்கை நுண்ணறிவு முறை. இதனை கூகிள் நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்ப வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து வரும் தருணத்தில் எல்லா துறைகளிலும்  நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல அரிய கண்டுப்பிடிப்புகள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறது

அந்த வகையில், மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற  முடியுமா என்ற சந்தேகம் வரும் சமயத்தில் 24 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிப்பது உண்டு அல்லவா..?

இது போன்ற சமயத்தில் உடனடியாக அந்த குறிப்பிட்ட நபரை காப்பாற்ற முடியுமா ..? முடியாதா என்பதை  95 %  துல்லியமாக கண்டுப்பிடித்து  விடுகிறது கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த திட்டம் வெற்றி பெரும் சமயத்தில் பிற்காலத்தில் இது மருத்துவ துறையில் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என  எதிர்பார்க்கப் படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்