
நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை துல்லியமாக கணித்து விடுகிறது செயற்கை நுண்ணறிவு முறை. இதனை கூகிள் நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்ப வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து வரும் தருணத்தில் எல்லா துறைகளிலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல அரிய கண்டுப்பிடிப்புகள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறது
இது போன்ற சமயத்தில் உடனடியாக அந்த குறிப்பிட்ட நபரை காப்பாற்ற முடியுமா ..? முடியாதா என்பதை 95 % துல்லியமாக கண்டுப்பிடித்து விடுகிறது கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.