சவரனுக்கு ரூ.42 உயர்வு..! தொடர் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வருத்தம் ..!

Published : Dec 23, 2019, 12:15 PM IST
சவரனுக்கு ரூ.42 உயர்வு..! தொடர் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வருத்தம் ..!

சுருக்கம்

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 48.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.42 உயர்ந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.7அதிகரித்து 3644 ரூபாயாகவும், சவரனுக்கு 42 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 48.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மொட்டை மாடி இருந்தாலே போதும்! காய்கறி வளர்க்க 10 முக்கிய குறிப்புகள்
poricha kuzhambu : மாமி கைபக்குவத்தில் பொறிச்ச குழம்பு ஒருமுறை செய்தால் மறக்கவே மாட்டீங்க