மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்தது தங்கம் விலை...!

Published : Oct 08, 2019, 04:34 PM ISTUpdated : Oct 08, 2019, 04:36 PM IST
மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்தது தங்கம் விலை...!

சுருக்கம்

கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது.

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்தது தங்கம் விலை...! 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது.பின்பு மாலையில் மீண்டும் உயர்வை கண்டு உள்ளது. 

கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது.பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்

காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.23 குறைந்து, சவரனுக்கு ரூ.184 குறைந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்தும், ரூ.29 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா அதிகரித்து, 49 ரூபாய்க்கு விற்பனையாகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்