"இனி விஸ்கியை யாரும் ராவா அடிக்காதீங்க... காரணம் இதோ...

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
"இனி விஸ்கியை யாரும் ராவா அடிக்காதீங்க... காரணம் இதோ...

சுருக்கம்

do not drink whiskey without water

குடி குடியை கெடுக்கும்னு நம் முன்னோர்கள் சொல்லி  இருக்காங்க. குடியை கெடுத்தாலும் நோ பிராப்ளம் என குடிப்பவர்கள் தொடர்ந்து குடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அரசும்  விற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

அதெல்லாம் ஓகே. அதானால இப்ப என்னனு யோசனையா? அதாவது விஸ்கியுடன் தண்ணீரை கலந்து அடித்தால் அதனுடைய சுவை மென்மேலும் கூடுதாம்.

அதற்கு முக்கியக் காரணம் விஸ்கியில் உள்ள பினால் என்ற மூலக்கூறு தண்ணீருடன் சேரும்போது அது வித்தியாசமான சுவை அளிக்கிறதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, தண்ணீரின் மூலக்கூறான H-20 பினாலுடன் சேரும்போது அதிக சுவை ஏற்படுகிறதாம்.அதனால்  தான் விஸ்கியை ராவாக அடிக்கக் கூடாது என கூறப்படுகிறது.

விஸ்கியில் உள்ள ஆல்கஹால் அளவு  என்ன தெரியுமா?

பார்லியை பல நாட்கள் புளிக்க வைத்து, அதிலிருந்துதான்  தயாரிக்கப்படும்  விஸ்கியில் 90 சதவீதம் ஆல்கஹாலின் அளவு இருக்கும்.இதனை  தண்ணீருடன்  கலக்கும்  போது, 40 சதவீதமாக்க தண்ணீர் கலக்கப்படுகிறது. இதனால்தான் விஸ்கியின் சுவை கூடுகிறது.எனவே  இனி விஸ்கி விரும்பிகள்  கொஞ்சம் ராவா அடிக்காமல் தண்ணீர் கலந்து அடிப்பீர்களாக....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்