மாணவர்கள் படு குஷி ...! ஜன.3 தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 23, 2019, 05:30 PM ISTUpdated : Dec 23, 2019, 05:33 PM IST
மாணவர்கள் படு குஷி ...! ஜன.3 தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால், நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படு குஷி ...! ஜன.3 தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி..!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால், நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பி உள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு,ஜன.2 திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு வர உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!