போகியால் புகை மண்டலமாகிய கிண்டி..! 2 மணி நேரம் விமான சேவையும் பாதிப்பு..!

Published : Jan 14, 2019, 12:55 PM ISTUpdated : Jan 14, 2019, 12:57 PM IST
போகியால் புகை மண்டலமாகிய கிண்டி..!  2 மணி நேரம் விமான சேவையும் பாதிப்பு..!

சுருக்கம்

நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை  சிறப்புமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து, இன்று விடியற்காலையே மக்கள் உற்சாகத்துடன் அதனை தீயிட்டு எரித்து போகி பண்டிகை பண்டிகையை கொண்டாடினர்.  

போகியால் புகை மண்டலமாகிய கிண்டி..!  2 மணி நேரம் விமான சேவையும் பாதிப்பு..! 

நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை  சிறப்புமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து, இன்று விடியற்காலையே மக்கள் உற்சாகத்துடன் அதனை தீயிட்டு எரித்து போகி பண்டிகை பண்டிகையை கொண்டாடினர்.

நாடு முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவி வரும் இந்த சமயத்தில் இன்று போகி பண்டிகை என்பதால் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து அதன் மூலம் கிளம்பிய பனிமூட்டமும் ஒன்று சேர்ந்து புகைமண்டலமாக மாறியது. அதிக பனி மூட்டமும், போகி புகையும் ஒன்று சேர்ந்து இன்று காலை சென்னையில் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதில் சென்னை புனே, திருச்சி, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமானங்களின் சேவை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதேபோன்று, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த விமானமும், சென்னையில் இருந்து மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!