இனி ரூ.899-க்கு பறக்கலாம் : ஏர் ஏசியா அதிரடி அறிவிப்பு!

 
Published : Nov 04, 2016, 11:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
இனி ரூ.899-க்கு பறக்கலாம் : ஏர் ஏசியா அதிரடி அறிவிப்பு!

சுருக்கம்

பாமர மக்களும் எளிதில் பயனடையும் வகையில் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா ரூ 899-க்கு பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்பாேது வழங்கப்படும் இந்த சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்யலாம். இந்த சலுகையை பெற நவம்பர் 6 வரை காலவகாசம் தரப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 6-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.

ரூ.899 க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம். கொச்சி - பெங்களூரு வரை பயணம் செய்ய ஆரம்ப கட்டணம் ரூ.999. பெங்களூர் - கோவா ரூ1,199, கோவா- டெல்லி செல்ல ரூ3,199, டெல்லி - பெங்களூர் ரூ2699, கட்டணமாக அறிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்