சவரனுக்கு  மேலும்  5,000 ரூபாய்  வரை  உயரும் அபாயம்......!! பதற்றத்தில்  பெற்றோர்கள்.....!!

 
Published : Nov 10, 2016, 03:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சவரனுக்கு  மேலும்  5,000 ரூபாய்  வரை  உயரும் அபாயம்......!! பதற்றத்தில்  பெற்றோர்கள்.....!!

சுருக்கம்

சவரனுக்கு  மேலும்  5,000 ரூபாய்  வரை  உயரும் அபாயம்......!! பதற்றத்தில்  பெற்றோர்கள்.....!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இந்திய  பங்கு சந்தையில் கடும்  வீழ்ச்சி   காணபடுகிறது. மேலும்,  தங்கத்தின்  விலை  கிடு கிடு  என  உயர்ந்துள்ளது.

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இந்திய  பங்கு சந்தையில் கடும்  வீழ்ச்சி   காணபடுகிறது. மேலும்,  தங்கத்தின்  விலை  கிடு கிடு  என  உயர்ந்துள்ளது.

இந்நிலையில்  மீண்டும், சவரனுக்கு மேலும் 5 ஆயிரம்  ரூபாய்  வரை  உயர வாய்ப்பு  உள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

குறிப்பாக, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு  தங்கத்தின் விலையில்  உயர்வு  தொடர்ந்து நீடிக்கும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத  இந்நிலையில்,  தங்கத்தில்  விலை மலை போல் உயர்ந்ததால், திருமணம்  போன்ற  சுப  நிகழ்வுகள்  நடத்தும்  வேளையில் இறங்கியுள்ள  பெற்றோர்கள்  கதிகலங்கி  உள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.  

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்