சபரிமலை மேல் சாந்தியாக உன்னி கிருஷ்ணன் தேர்வு!

Asianet News Tamil  
Published : Oct 17, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சபரிமலை மேல் சாந்தியாக உன்னி கிருஷ்ணன் தேர்வு!

சுருக்கம்

Uani Krishnan selected as Sabanti

சபரிமலையில் நேற்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

நேற்று காலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றன . காலை 8 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது.

இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி , மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உன்னிகிருஷ்ணன் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறந்து தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

செல்வமகள் திட்டத்தில் ரூ.71 லட்சம் வரை பெறலாம்! என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்! | Sukanya Samriddhi Yojana Scheme
IRCTC Tirupati Tour: குறைந்த செலவில் குடும்பத்தோடு திருப்பதி போகணுமா? இந்த பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!