லஞ்சப்பணத்தில் பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசம்... - சுகேஷ் சந்திரா பரபரப்பு வாக்குமூலம்..!!!

Asianet News Tamil  
Published : May 01, 2017, 07:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
லஞ்சப்பணத்தில் பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசம்... - சுகேஷ் சந்திரா பரபரப்பு வாக்குமூலம்..!!!

சுருக்கம்

two leaf case accust sugesh santhiraa enjoyed his life with bollywood actre

தேர்தல் ஆணையம் முடக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தை பெருவதற்கு இடைத்தரகர்கள் முலம் லஞ்சம் பெறப்பட்டதாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இடைத்தரகர் சுகேஷ்சந்திராவை கைது செய்து விசாரணை நடத்திய போது தினகரன் பணம் கொடுத்ததாக வாக்குமுலம் கொடுத்தார்.

மேலும் தினகரனிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் பாலிவுட் துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருந்ததாகவும் நட்சத்திர ஓட்டல்களில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியதாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார் என்று தெரிகிறது.

இதையடுத்து போலீசார் தினகரனை கைது செய்து விசாரணை செய்து இன்று சிறையில் அடைத்தனர். டெல்லி போலீசார் தினகரனை ஆஜர்படுத்தி விட்டு பெருமுச்சுடன் தனது அலுவலகத்திற்கு வந்தனர்.

மேலும் நாளைமுதல் இந்த வழக்கில் வேறு யார் தொடர்பில் உள்ளார்கள் என்ற விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!