கிராமப்புற விவசாய திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
கிராமப்புற விவசாய திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடி அறிவிப்பு

சுருக்கம்

பயிர்காப்பீட்டு கடன் 13000 கோடி (5500 கோடி), 10 லட்சம் கோடி இலக்கு விவசாய கடன் வழங்க இலக்கு. கடந்த ஆண்டு 9 லட்சம் கோடி இந்த ஆண்டு 10 லட்சம் கோடி இலக்கு. 13% உயர்வு.

கட்டமைப்பு , கிராமபுற வறுமை முக்கியத்துவம். கிராமபுற வளர்ச்சியே முக்கியம்.

ஏழைகளின் வளர்ச்சிக்காக பொருளாதார சீர்த்திருத்தம் தொடரும். 1 கோடி பேரை வறுமையின் பிடியிலிருந்து நீக்கும் திட்டம். வீடு இல்லா ஒரு கோடி பேருக்கு டிச 2019 க்குள் வீடு கட்டித்தரப்படும்.

பயிர் கப்பீட்டு மதிப்பு 50% உயர்த்தப்படும். ரூ.13,240 கோடி பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கீட்டு. 

50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்கள் நிலை உயர்த்தப்படும். 

100 நாள் வேலைக்கு 48000 கோடி. ஊரக வேளாண்மை வளர்ச்சிக்கு 1.87 லட்சம் கோடி .கிராமங்களில் 100% மின் வசதியை உயர்த்த ரூ.4814 கோடி ஒதுக்கீடு.

கிராம சுகாதார துறை விரிவு படுத்தப்படும்

*அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற குடும்பத்தலைவர்கள் வருமானம் இரண்டு மடங்காக உயர்வு. 

*பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.8000 கோடி ஒதுக்கீடு.

தூய்மை இந்தியா திட்டத்தின் பரபளவு 18% அதிகரிக்கப்படும்.பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கிராமபுற விவசாய திட்டங்களுக்கு ரூ.1,87, 223 கோடி ஒதுக்கப்படும்.   

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!